Karuvi -Jaffna

karuvi.org

Author: webadmin

வாழ்வாதார உதவிகள் -2018

கருவி நிறுவனம் அங்கத்தவர்களை வாழ்வாதார நிலையில் உயர்வடையச் செய்யும் நோக்குடன் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இதனடிப்படையில்; பெப்ரவரியில் கருவி நிறுவனத்தினூடாக வழங்கப்பட்ட தையல் பயிற்சியில் பங்குபற்றி தையலினை சுயதொழிலாகச்…

உலர் உணவுப் பொதி-2018

வலுவிழப்பின் அதீத பாதிப்பினால் தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கும் எமது அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி எனும் செயற்றிட்டத்தினூடாக உலர் உணவுப் பொதிகளினை வழங்கி வருகின்றோம். இந்த வகையில் 20 அங்கத்தவர்களுக்கு நிரந்தரமாகவும்…

உலர் உணவுப் பொதி-2019

வலுவிழப்பின் அதீத பாதிப்பினால் தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கும் எமது அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி எனும் செயற்றிட்டத்தினூடாக உலர் உணவுப் பொதிகளினை வழங்கி வருகின்றோம். இந்த வகையில் 25 அங்கத்தவர்களுக்கு நிரந்தரமாகவும்…

ஓவியக் கண்காட்சி-2019

ஓவியர் ஆ.ளு சிவதாசன் அவர்கள் வரைந்த ஓவியங்களை ஓவியக்கண்காட்சி ஒன்றினூடாக கருவி நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றி வருகின்ற இந்நிறுவனம் நடாத்திய குறித்த இவ் ஓவியக்கண்காட்சி செப்ரெம்பர் 29, 30 மற்றும் ஒக்டோபர் 1ம்…

நூல் அறிமுக விழா-2018

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஏற்பாட்டில் புலவர் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய “சிறுவர் செந்தமிழ் பாடல்கள்” எனும் நூலின் அறிமுக விழா 07.04.2018 சனிக்கிழமை அன்று கருவியின் தலைவர் திரு க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில்…

வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு-2019

ஒக்டோபர் 15 சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினமாகும். இதனையொட்டி தீவக லயன்ஸ்கழகம், கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையத்தோடு இணைந்து 20.10.2019 அன்று வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வினை அனுஸ்டித்திருந்தது.தீவக லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த யு.சபாநாதன்…

வெள்ளைப்பிரம்பு தினம்-2018

ஒக்டோபர் 15 சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம். இத்தினத்தையொட்டி கருவி நிறுவனம் 14.10.2018 அன்று வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வினை அலுவலகத்தில் அனுட்டித்திருந்து. கருவியின் தலைவர் திரு. க.தர்மசேகரம் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தீவக லயன்ஸ்கழகம்…

ஆண்டுவிழா-2019

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா 12.6.2019 அன்று கருவி நிறுவனத்தில் இடம் பெற்றது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண…

கருவியின் ஆண்டு விழா-2018

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழா 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர். வைத்திய கலாநிதி திரு.த.சத்தியமூர்த்தி அவர்களும், சிறப்பு…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-2019

ஐநாவின் 2019 ஆம் ஆண்டிற்கான “2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வலுவிழப்புடன் கூடிய நபர்களின் பங்குபற்றுதலையும் அவர்களின் தலைமைத்துவத்தையும் ஊக்குவித்தல்”.எனும் தொனிப் பொருளினை மையப்படுத்தி எமது நிறுவனம் இவ்வாண்டு மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வினை…