வாழ்வாதார உதவிகள் -2020
கருவி நிறுவனம் நலிவுற்ற நிலையிலுள்ள அங்கத்தவர்களினதும் அவர்களினது குடும்பங்களினதும் வாழ்வாதார நிலையை உயர்வடையச் செய்யும் பொருட்டு பொருத்தமான வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது. அங்கத்தவர்களின் கோரிக்கைகள் தேவைமதீப்பீட்டுக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு வாழ்வாதார உதவித்திட்டங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.…
போட்டி முடிவுகள்-2020
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமுகவள நிலையம், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே நடாத்திய கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியப் போட்டி முடிவுகள், கருவி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் கட்டுரைப்…
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகள நிலையம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடார்த்தும் போட்டிகள்-2020
டிசெம்பர்-3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இதனையொட்டி கருவிமாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை சமுக மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்குடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கவிதை, கட்டுரை, ஓவியம், சிறுகதைப் போட்டிகளை வருடாந்தம்…
வாழ்வாதார உதவி -2019
கருவி நிறுவனம் வலுவிழந்தவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பொருத்தமான வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் மே 02, மே 05, யூலை 28 ஆகிய திகதிகளில் பயனாளிகள் மூவருக்கு கால்நடைகள்…
வாழ்வாதார உதவிகள் -2018
கருவி நிறுவனம் அங்கத்தவர்களை வாழ்வாதார நிலையில் உயர்வடையச் செய்யும் நோக்குடன் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இதனடிப்படையில்; பெப்ரவரியில் கருவி நிறுவனத்தினூடாக வழங்கப்பட்ட தையல் பயிற்சியில் பங்குபற்றி தையலினை சுயதொழிலாகச்…
உலர் உணவுப் பொதி-2018
வலுவிழப்பின் அதீத பாதிப்பினால் தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கும் எமது அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி எனும் செயற்றிட்டத்தினூடாக உலர் உணவுப் பொதிகளினை வழங்கி வருகின்றோம். இந்த வகையில் 20 அங்கத்தவர்களுக்கு நிரந்தரமாகவும்…
உலர் உணவுப் பொதி-2019
வலுவிழப்பின் அதீத பாதிப்பினால் தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கும் எமது அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி எனும் செயற்றிட்டத்தினூடாக உலர் உணவுப் பொதிகளினை வழங்கி வருகின்றோம். இந்த வகையில் 25 அங்கத்தவர்களுக்கு நிரந்தரமாகவும்…
ஓவியக் கண்காட்சி-2019
ஓவியர் ஆ.ளு சிவதாசன் அவர்கள் வரைந்த ஓவியங்களை ஓவியக்கண்காட்சி ஒன்றினூடாக கருவி நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றி வருகின்ற இந்நிறுவனம் நடாத்திய குறித்த இவ் ஓவியக்கண்காட்சி செப்ரெம்பர் 29, 30 மற்றும் ஒக்டோபர் 1ம்…
நூல் அறிமுக விழா-2018
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஏற்பாட்டில் புலவர் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய “சிறுவர் செந்தமிழ் பாடல்கள்” எனும் நூலின் அறிமுக விழா 07.04.2018 சனிக்கிழமை அன்று கருவியின் தலைவர் திரு க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில்…